144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்


செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மீரி இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் வீதிகளில் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து தோப்புகரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை     


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் அரசு அரிவித்த 144 தடை உத்தவை சிறிதும் பொருட்படுத்தாமல் இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில்  தேவையில்லாமல் சுற்றி                திரிந்து வருகிறார்கள் மேலும் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாத்தின் உத்தரவு படி காவல் துணை கன்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் ஆலோசனைபடி காவல் ஆய்வாளர் சாலமேன்ராஜா மற்றும் உதவிஆய்வாளர்,காவலர்கள் உதவியுடன் தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் திரியும் இளைஞ்சர்களை பிடித்து அவர்களை தோப்புக்கரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வவேண்டாம் என எச்சரித்தனர்                     


Popular posts
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தே புடையூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் அடங்கிய துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image
வேப்பூர் தொடையூர் கிராமத்தில் ரேஷன் பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் வழங்
Image
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் 6 மாதங்கள் இஎம்ஐ வசூலிப்பை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image